இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த தடுப்பூசிகள் இன்று(25) நாட்டுக்கு கிடைக்கப்பெறுமென, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த தடுப்பூசிகள் இன்று(25) நாட்டுக்கு கிடைக்கப்பெறுமென, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி...
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி ஜே பிலிங்கன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட், இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள அறிக்கை குறித்து இன்று (24) விவாதிக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் அளித்த பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேசக் குற்றங்களை...
ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி (DreamSpace Academy) - இலங்கையின் மட்டக்களப்பை மையமாகக் கொண்ட ஒரு
சமூக புத்தாக்கம் நிலையம் (Community Innovation Center) சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station) ஒரு செயற்றிட்டத்தில் பங்கேற்கிறது....
ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி (DreamSpace Academy) - இலங்கையின் மட்டக்களப்பை மையமாகக் கொண்ட ஒரு
சமூக புத்தாக்கம் நிலையம் (Community Innovation Center) சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station) ஒரு செயற்றிட்டத்தில் பங்கேற்கிறது....
நடிகர் அஜித்துடன் அவரது ரசிகர்கள் சிலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத், ராஜஸ்தானில் வலிமை படப்பிடிப்பை முடித்த படக்குழு சண்டைக் காட்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றது. இம்மாத...
முன்னணி ஹீரோ, ஹீரோயின், இயக்குநர்கள் தொடங்கி சீனியர் நடிகர்கள், புதுமுகங்கள் வரையிலான திரைத்துறை பிரபலங்கள், நிறைய ’ஐபிஎஸ்’ அதிகாரிகள், கொஞ்சம் ’ஐஏஎஸ்’ அதிகாரிகள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கும் ’நண்பேன்டா’ வாட்ஸ்அப் குழுவின்...
எந்திரன் திரைப்படத்திற்காக தனது கதை திருடியதாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996ஆம்...
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.
G.R.கோபிநாத் என்பவரின் உண்மை வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிக...
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராக இருந்து கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் இன்று உயர்ந்து நிற்கும் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, இன்று (24) கலை, கலாச்சார பீட அரங்கில்,...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரானா டேவிட் சேகர் தமது பதவியினை இராஜினமா செய்தமையை அடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிட்...
மூத்த அறிவிப்பாளரும், ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் பொறுப்பாளருமான ரசீத் எம் ஹபீழ் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.
சில நாட்களாக கடும் சுகயீனமுற்றிருந்த அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய...
துருக்கி அரசாங்கத்தால் நன்கொடையளிக்கப்பட்டு, இலங்கைக்கான துருக்கித் தூதுவர் டெமட் செகெர்சியோக்லுவினால் வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்ட 10 வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே...
பாக். பிரதமர் இம்ரான் கானை வரவேற்பதற்கான ஒத்திகை நிகழ்வுகள் நேற்று (19) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, டி-56 ரக துப்பாக்கி ரவைகளை விமான நிலையத்தினுள் எடுத்துச் செல்ல முயற்சித்த...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காணப்படுவதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.
ஊடகங்களுடன் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரத்த...
உள்நாட்டு டயில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் டயில் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும், சீனாவில் இருந்து தேசிய நிறுவனம் டயில் இறக்குமதி செய்துள்ள விடயம் தனக்குத் தெரியாது என வர்த்தக அமைச்சர் விமல்...
பண்டிகை காலம் அண்மிக்கின்ற போது அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார் ...
ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தில், மஹிந்த சிந்தனையை அடிப்படையாக கொண்ட தேசியவாதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டு, “மேட் இன் ஸ்ரீலங்கா” எண்ணக்கருவை மேம்படுத்துவதற்கான தன்னம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச...
இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த தடுப்பூசிகள் இன்று(25) நாட்டுக்கு கிடைக்கப்பெறுமென, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றதைப் போன்று, ஒரு படுகொலையை பூசா சிறைச்சாலையிலும் மேற்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என, கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாட்டின் முன்னணி குழு கேள்வி எழுப்பியுள்ளது.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.அத்தோடு, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமது மக்களின்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
குளியாப்பிட்டி பன்னல வீதியில் சற்றுமுன் நிகழ்ந்த விபத்தில் முஹமட் அர்ஷான் எனும் ஆட்டோ சாரதியும் பாத்திமா நுஹா எனும் மாணவி ஒருவரும் உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வல்பொத்துவாவெல பகுதியில் கல்வி பயிலும் மாணவிகளை...
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு கடற்கரை முழுவதிலும் வெள்ளை கொடிகளை பறக்கவிட்டு மீனவர்கள் துக்க தினத்தை இன்று அனுஷ்டித்தனர். ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு மீன் வியாபாரம் தொடர்பில் சென்றிருந்த இரு...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸ்க்கும் (Alaina B.Teplitz) , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண சபைத்...
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி ஜே பிலிங்கன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட், இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள அறிக்கை குறித்து இன்று (24) விவாதிக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி...