நூருல் ஹுதா உமர்
பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலைவன்மையாக கண்டிப்பதுடன் குறித்த தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்மந்தமுமில்லை என பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் கலாநிதி எம்.எஸ்.அப்துல் வாசித்...
நாட்டின் பல பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பி.ப 2.00 மணிக்கு பின்னர் பெய்யக் கூடிய அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன தொடர்ந்து வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்...
சுமார் 10 மாதங்களின் பின்னார் கொரோனா தொற்றினால் சீனாவில் ஒருவர் பலியாகியுள்ளதாக சீன ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.
கோரொனாவின் பிறப்பிடம் என அறியப்படும் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக கூறப்படும் அதேவேளை...
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலிக்கே புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தாக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இங்கிலாந்தில் பரவிவரும் புதிய கொவிட் வைரஸ்,...
வாழைச்சேனை பிரதேச சபைத்தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் விசாரணைகள் முடியும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தவிசாளருக்கான கடமைகளை நிறைவேற்றவும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் உப தவிசாளர் தர்மலிங்கம் யசோதரன் ஆளுநரின் உத்தரவிடும் வர்த்தமானி அறிவிப்பு...
முஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நியமித்துள்ளார்.
அந்த வகையில் பின்வரும் உறுப்பினர்கள் முஸ்லிம் சட்ட சீர்திருத்த...
புனித குர்ஆன் தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக அனைத்து இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குற்றம் சாட்டியுள்ளது.
இதன்படி ,கம்மன்பிலவுக்கு எழுதிய கடிதத்தில், கடந்த தினம் ஒன்றில் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய...
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் புதிய வகையான தோற்றத்தில் அதிக விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பிரித்தானிய, தென்னாபிரக்கா பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
இலங்கையிலும் புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு...
புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி ,சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் இடம் பெற்ற...
நூருல் ஹுதா உமர், ஹாதிக் நப்ரீஸ்
மாளிகைக்காடு பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் கொரனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் அவரோடு தொடர்பில் இருந்த 15க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று...