(எஸ்.அஷ்ரப்கான்)
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பிற்காக உயர்நீதிமன்றt தீர்ப்பின்படி நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிப்பது நாமறிந்ததே.
இன்று எழுகின்ற கேள்வி, அவர் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழப்பாரா? என்பதாகும். இது தொடர்பாக...
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.
G.R.கோபிநாத் என்பவரின் உண்மை வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிக...
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் முதலாம்...
இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு நிரந்தமாக தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
டிக்டாக், Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட சீன...
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள நிலையில், தமது நிலைப்பாட்டில் எவ்வித...
முஹம்மத் என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தை மாத்தறை பொது வைத்தியசாலையில் உயிரிழந்து போனதை குழந்தையின் தந்தை மொஹமட் நியாஸிற்கு (வயது 39) தெரிவித்த அதிகாரிகள் “கொஞ்சம் பொறுமையா இருங்க, பிள்ளையின்...
கிழக்கு மாகாணம், கல்முனை சுகாதார பிரிவில் உள்ள சாய்ந்தமருது வெலிவேரியன் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரே கொரோனா தொற்றினால் மரணமாகியுள்ளார்.
இதன் மூலம் கல்முனை சுகாதார பிரிவில் 07 வது மரணமாகவும்,...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, நீர்கொழும்பு பல்லன்சேன தனிமைப்படுத்தல்...
இந்தியாவில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை ஆதரித்து மலையகத்தில் அட்டன் மல்லியப்பு சந்தியில் மலையக சிவில் அமைப்புகள் இன்று (26.01.2020) போராட்டத்தில் ஈடுபட்டன.
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் மற்றும் மொன்லார் நிறுவனம்...
நூருல் ஹுதா உமர்.
ஊடகத்துறையில் சிறிய காலம் பயணித்தாலே சலிப்புத்தட்டும் காலங்களிலும் இளமையுடன் முன்னோக்கி பயணித்து வாழ்வையே ஊடக, இலக்கிய துறையுடன் சேர்ந்து அர்ப்பணித்த இலக்கிய பெருமை எம்.எம்.எம். நூருல் ஹக் எங்களை விட்டு...