சாய்ந்தமருது ஸஹ்ரியன் விளையாட்டுக் கழகத்தின் 21வது வருடப் பூர்த்தி நிறைவும், புதிய கழக சீருடை அறிமுக விழாவும் சாய்ந்தமருது தனியார் விடுதியொன்றில் நேற்று (27) கழக தலைவர் எஸ்.எச்.எம். ஜிப்ரியின்...
அண்மையில் காலமான சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூல் ஆசிரியருமான எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்களுக்கான நினைவோலை நிகழ்வும், "ஒளியின் இறுதி ஒப்பம்" கவிதைத்தொகுப்பு வெளியீடும் நேற்று மாலை (27) மருதம் கலை, இலக்கிய வட்ட...
மாளிகைக்காடு நிருபர்
நாடுமுழுவதிலும் இருந்து வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதில் போட்டிபோட்டுக்கொண்டு சிலர் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்திற்கு சென்று படம் காட்டுகின்றனர். தேவை இல்லாமல் வாய் உழறி பிரச்சினைக்குள் மாட்டிக்கொள்கின்றனர். அங்கும் இங்குமாக...
கொழும்பு - 6 வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்ணொருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,907 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகளவானோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 2,458 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் கடந்த மாதம்...
சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரம்மாண்டமான சரக்குக் கப்பலால் அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டு உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாட்டு சரக்குக் கப்பல்களும் சூய்ஸ் கால்வாய் பாதையைப் கடல் வழி...
1960 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ‘மரம்’ சின்னத்தில் போட்டியிட்டு வி. கே. வெள்ளையன் முன்வைத்த கோரிக்கைகளை இன்று மலையக தேசியம் பெற்றுக் கொண்டது. அமரர் தொண்டமான் ஐயா அவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் மேடையில்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, தென், மேல், மத்திய வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும்...
"பொல்லாது சொல்லி மறைந்தொழுகும் பேதை, தன் சொல்லாலே தன்னை துயர்படுத்தும்" என்பது இலங்கைக்கும் பொருந்தப் போகிறதோ தெரியாது. ஜெனீவா தோல்வியையடுத்து, இலங்கை மீது விழும் விமர்சனங்கள் இது. ஏற்கனவே 2012, 2013, 2014...
புதிய அரசியலமைப்பு வரைபில் பௌத்தத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கும் யோசனையினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது.
புதிய அரசியலமைப்பின் வரைபு தொடர்பான நிபுணர் குழுவிடம் நேற்று மாலை கட்சியின் யோசனைகளை முன்வைத்த பின்னர் ஊடகங்களுக்கு...