தென் ஆப்ரிக்காவில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி

19

தென்னாப்பிரிக்கா, லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்துக்கு ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்துக்காக 40க்கும் மேற்பட்டடர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில், 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Join Our WhatsApp Group