தொழில் வாய்ப்பின்றி நாடு திரும்பியுள்ளோருக்கு 1 இலட்சம் ரூபா வரையான உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ரம்பகென் ஓயா வலயத்திலுள்ள 2750 ஏக்கர் காணியை சோளச் செய்கைக்காக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மகாவலி அதிகார சபையின் கீழ் உள்ள சரணாலயங்களுடன் தொடர்புபடாத காணிகள் இத்தகைய முதலீடுகளுக்கு...
உலகில் உள்ள பலம் வாய்ந்த 500 முஸ்லிம் தலைவர்கள் பட்டியலில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை தலைவர் ரிஷ்வி முப்தி இடம்பிடித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும்...
வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஆயுதங்களுடன் இருந்த மூவர், நேற்று...
நூருல் ஹுதா உமர்
புதிய அரசியல் யாப்பு திருத்தத்துக்காக உலமா கட்சி பல கோரிக்கைகளை பெப்ரல் அமைப்பின் ஊடாக முன்வைத்துள்ளது என அந்த கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் மௌலவி தெரிவித்தார். அவர்களின் கோரிக்கைகளாக...
நூருல் ஹுதா உமர்.
காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கரைவாகுபற்று வயல் காணிகளை மண்நிரப்பி மூடி கட்டிடங்கள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும் எனும் உறுப்பினர்களின் பிரேரணையால் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் சபா...
(எச்.எம்.எம்.பர்ஸான்)
சுமார் 12 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றிற்குள் போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருவதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி...
நூருல் ஹுதா உமர்.
என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு வீணான பழிகளை சுமத்தி என்னுடைய கௌரவத்தை கேள்விக்குட்படுத்த காரைதீவில் சிலர் முனைந்துள்ளார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் என்னுடைய சுய கௌரவத்தை நான் இழக்க விரும்பவில்லை. அதனாலயே...
கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 8005.32 புள்ளிகளுடன் இன்றைய நாள் நிறைவடைந்து.
நாளாந்த புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றைய...