(ரிப்தி அலி ,சர்ஜுன் லாபீர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்னும் சில தினங்களில் இவர்களுக்கு பி.சீ.ஆர்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14 ம் திகதிவரை 4 தினங்களுக்கு அத்தியாவசி தேவைகளான பாமசி,குறோசறி, பொதுச்சந்தைகள், உணவகங்கள், பேக்கரி தவிர்ந்த ஏனைய வர்தக நிலையங்கள் பூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் 25 பாடசாலைகள் தவிர்ந்த...
கொரோனா தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கோடீஸ்வரர் ஒருவர் தானும், தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து விமான பயண சீட்டுக்களையும் முன்பதிவு செய்தார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும்...
நூருல் ஹுதா உமர்
இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் சார்பாக ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் பலதரப்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கின்ற போதும் ஒரு சிலர் மாத்திரமே இதய சுத்தியோடு ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக செயற்படுகின்றார்கள்....
சகோதரர் ஹக்கீமின் உடல் நலன் குறித்து பலரும் தொடர்புகொண்டு விசாரிக்கிறார்கள்.அவரின் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.ஹக்கீம் தானாகவே முன்வந்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்களின் நலன்...
அபு ஹின்ஸா
கிழக்கு மாகாண சபையில் கடமை புரியும் பொறியியலாளர்களின் 2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பொறியியலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் இதில் அரச தலைவர்கள் தலையிட்டு நீதி...
அம்பாறை, உகன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றிய போது தன்னை விமர்சித்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இன்று (10) ஞாயிற்றுக்கிழமை...
கடந்த செவ்வாய்க்கிழமை (05) ஆரம்பமான புதுவருட பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டதாக, பாராளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளதோடு,
அவருடன் மிக நெருக்கமாக தொடர்புகொண்டவர்கள் தொடர்பிலான விபரத்தை அறிய பாராளுமன்ற CCTV...
யாழ் பல்கலைகழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று முன்தினம் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட சம்வத்தை கண்டித்து நாளை (10) வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழைப்பை...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 535 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை...