சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்தும் சுயாதீன நிபுணர் ஒருவருக்கு சவூதி மூத்த அதிகாரி ஒருவர் மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டதை ஐ.நா மனித உரிமை அலுவலகம்...
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீதியில் அநாதரவாக கிடந்த பணம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் உட்பட பல ஆவணங்களுடனான கைப்பையொன்றை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டெடுத்து, அதனை உரியவரிடம் இன்று (26) மாவட்ட பொலிஸ்...
மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராகத் தடை எழுத்தானை கோரி, மாநகர சபை முதல்வரினால், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில், தன் ஊடாக இன்று வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர்...
2016 இல் பிணை முறி வழக்குடன் தொடர்புடைய முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் எழு பேரும், எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை குறித்து விவாதிக்க மேலும் ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றும், இன்றும் இந்த அறிக்கை குறித்து பாராளுமன்றில்...
புத்தளம் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில், இரண்டு மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான, அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன இதனைத்...
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை சட்ட வலுவற்றதாக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை முன்கொண்டு செல்வது தொடர்பில், எதிர்வரும் மே...
ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் பற்றி தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று காலை உரையாற்றிய போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை...
கொரோனா பெருந்தொற்றால் வத்திக்கான் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் கருதினால்கள் மற்றும் போதகர்களுக்கான சம்பள வெட்டுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.
கருதினால்கள் சம்பளத்தில் வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் 10 வீத குறைப்பு செய்யப்படும்...
நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட பெருமளவு செலவு ஏற்படுவதனால் எம்.பி.க்கள் விரும்பும் மொழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபைக்கு அறிவித்தார்.
அவர் மேலும்...