கொத்து ரொட்டியை தயாரிப்பது போல் உடனடியாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர முடியாது எனவும், "ஒரு நாடு, ஒரு சட்டம்" என்ற வரையறை குறித்து அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும்...
ஹெவலொக் டவுன், மயுரா பிளேஸில் உள்ள பள்ளிவாசலுக்குச் இன்று வெள்ளிக்கிழமை (05.02.2021) ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு, ஜம்ஆத் தொழுவதற்காக சென்றிருந்தேன். அங்கு ஒர் ஊடகவியலாளருக்கு நடைபெற்ற சம்பவத்தினை இங்கு பகிா்ந்து கொள்கின்றேன். காலை 10...
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மக்ஹ்டூம் ஷா மஹ்மூட் குரேஷி, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
இலங்கையின் தேசிய சுதந்திரத்தின நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாகவே, பாகிஸ்தானிய...
முற்பதிவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் கிடைத்ததும், நாளொன்றிற்கு 5 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக COVID -19 ஒழிப்பு மற்றும் ஆரம்ப சுகாதார சேவை அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ...
திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெறுகின்ற ஈழச்சொந்தங்களின் தொடர் போராட்டமும், பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரணியும் வெற்றிபெறட்டும் என தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர்...
28 கி.மீ நீளமுள்ள தெற்காசியாவின் மிக நீளமான “நீர்ப்பாசன சுரங்கப்பாதை” நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (05) முற்பகல் அனுராதபுரம், பலுகஸ்வெவவில் ஆரம்பித்து வைத்தார்.
5,000 குளங்களை புனரமைக்கும் 'நீர்ப்பாசன...
தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், 170 தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கான நேர்முகத் தேர்வு இறுதிக் கட்டத்தில் உள்ளது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 இலட்சத்தை...
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள், இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு...
1948 க்குப் பிறகு நாட்டில் உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கத்தின் கீழும், பொதுமக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.தொம்பே பகுதியில்...