டயனா கமகேக்குஎதிரான மனு : தீர்ப்பை முழு நீதியரசர் அமர்வுக்கு அனுப்ப தீர்மானம்

17

இராஜாங்க அமைச்சரான டயனா கமகேயின் பிரித்தானிய பிரஜாவுரிமை தொடர்பில் சமூக செயற்பாட்டாளரான த ஓஷல ஹேரத் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று செவ்வாய்க்கிழமை (25) அறிவிக்கப்படவிருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை முழு நீதியரசர் கொண்ட அமர்வுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளது.

மனு மீதான முடிவு பிரிந்த முடிவாக இருந்ததால், மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவை அறிவிக்க முழு நீதியரசர் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைத்துள்ளது.

Join Our WhatsApp Group