வியட்நாமில் உள்ள ஒரு தோட்டம் ஒன்றில் பாம்புகள் மட்டுமே நிறைந்துள்ள நிலையில் அதனை காண சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.பெருப்பாலும் தோட்டத்தில் பாம்புகள் மற்றும் பூச்சிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
வியட்நாமின் உள்ள ஒரு பண்ணையில் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. மற்ற பண்ணைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுவது போல் இங்கும் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.மேலும், இந்தப் பண்ணையில் மருத்துவப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 400க்கும் மேற்பட்ட விஷ பாம்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவற்றின் விஷத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த வகையான தோட்டத்தைப் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது, இல்லையா? இந்த தோட்டம் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது.ஆனால் இன்று முக்கிய சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது.