களனி பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போதும் கண்ணீர் புகை பிரயோகம்,நீர்த்தாரை பீச்சி அடிப்பு

0
10

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீதே பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்