இலங்கையில் தன் 9வது வயதிலேயே அழகுக்கலையில் தன் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் சிறுமி கிறிஸ்ணீ ஜெயபிரகாஷ்.
கொழும்புவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார நிகழ்ச்சியில் பங்குபெற்று அவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இலங்கையில் தன் 9வது வயதிலேயே அழகுக்கலையில் தன் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் சிறுமி கிறிஸ்ணீ ஜெயபிரகாஷ்.
கொழும்புவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார நிகழ்ச்சியில் பங்குபெற்று அவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.