உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளன.
இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் செலுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.