கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.