தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வு வல்வெட்டித்துறையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கொண்டாடப்பட்டது.
இதன்போது பொதுமக்களுக்கு 68 எள்ளுருண்டைகள் இனிப்புகள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.