இன்று (30) மின்வெட்டு: ஒரு மணித்தியாலம்

30

இன்று (30) ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான  அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 5.30 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் இடையில் 1 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஒக்டோபர் 30: 1 மணித்தியாலம்
ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 – பி.ப. 5.30 – பி.ப. 8.30 இடையில் 1 மணித்தியாலம்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group