பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளையும் எதிர்வரும் 24ஆம் திகதி மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.