காலியில் துப்பாக்கி சூடு: இருவர் காயம்

0
42

காலி-யக்கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூடான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்வதற்கான துரித நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்