பெட்ரோலிய சேவைகள் கடந்த 6 மாதங்களாக அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனவே, உத்தியோகத்தர்கள், தொழிற்சங்கங்கள் அதனை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.