இலங்கைக்கு சமையல் எரிவாயுவை தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு வழங்குவதற்கான உத்தரவாதத்தை உலக வங்கி வழங்கி இருக்கிறது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் சற்று நேரத்துக்கு முன்னர், லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் கைச்சாத் திட்டார்.
இதன்படி, நான்கு மாதங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை தொடர்ச்சியாக வழங்குவதற்கு உலக வங்கி உத்தரவாதம் வழங்கி இருக்கிறது.