கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

61

கொழும்பின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை (04) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை பி.ப. 7.00 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை 5.00 மணி வரை நீர் வெட்டு  அமுல்படுத்தப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.

Join Our WhatsApp Group