சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விசேட செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயற்குழு கூட்டம் இன்று (11) பிற்பகல் இடம்பெற்றதை அடுத்து இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும்.